சிபிசிஐடி சோதனை

img

விருதுநகர் இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிசிஐடி அதிரடி சோதனை  

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் வீட்டில் சிபிசிஐடி போலீசார் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர்.